Sunday, July 13, 2008

சிந்தனை

சிந்தனை செயல் அனைத்திலும் நீ,

வேதனை வளை விரித்தும் நீ,

எங்கிருந்து வந்தாய் என உனை கேட்டேன்

இதயமாய் இருந்தேன் என துடித்தும் நீ.

No comments: